sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ராமகிருஷ்ணர்

/

மரம் போல் வளையுங்கள்

/

மரம் போல் வளையுங்கள்

மரம் போல் வளையுங்கள்

மரம் போல் வளையுங்கள்


ADDED : நவ 19, 2012 11:11 AM

Google News

ADDED : நவ 19, 2012 11:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகின் நான்கு திசைகளிலும் பிரயாணம் செய்தாலும், உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காண முடியாது. தர்மம்

என்பது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம்.

* எல்லா மனிதர்களிடமும் இறைவன் இருக்கிறான். ஆனால், இறைவனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதனால் தான் மனிதர்கள் துன்பப்படுகின்றனர்.

* பிறர் மீது குற்றம் கண்டுபிடித்துப் பொழுதைக் கழிப்பவன் தன் வாழ்நாளை விரயம் செய்தவன் ஆகிறான்.

* இறைவனை வெளியில் தேடுவது அறியாமை. தனக்குள்ளே இறைவன் இருப்பதை உணர்வதே அறிவுடைமை.

* கனிகள் நிறைந்த மரம் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல செல்வச்செழிப்பு மிக்க பணக்காரனும் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

* பணம் எவனுக்கு அடிமையோ, அவன் தான் உண்மையான மனிதன். பணத்தை எப்படி உபயோகிப்பது என்பதை அறியாதவர்கள் மனிதனாக வாழத் தகுதியற்றவர்கள்.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us